27.8 C
Jaffna
February 14, 2025
Pagetamil
கிழக்கு

கல்லோயா ஆறு உடைபெடுக்கும் ஆபத்து

அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா ஆறு உடைபெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சுதுவெல்லா கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் அவசரமாக இடம்பெயர்த்துள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை காரணமாக அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும், கல்லோயா ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில், அடுத்தடுத்த அபாயங்களை தவிர்க்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து, விபத்துநிவாரண பிரிவுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் தகவல்களுக்காக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

இராணுவச் சிற்றூண்டிச்சாலையை அகற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

east tamil

கிழக்கு மாகாண பொலிஸ்மா அதிபராக வருண ஜெயசுந்தர பதவியேற்பு

east tamil

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

east tamil

கிழக்கு மாகாணத்தில் 3,500 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஆளுநர் அறிவிப்பு

east tamil

மதுபானசாலைக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

east tamil

Leave a Comment