26.5 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை: 51ஆவது ஆண்டு நினைவு நாளை

1974ஆம் ஆண்டின் யாழ்ப்பாணத்தில் நடந்த 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதியில் இடம்பெற்ற படுகொலைகள், தமிழர் வரலாற்றில் ஆழமான துயரத்தை ஏற்படுத்தியவை. அந்த மறக்க முடியாத நாளின் 51வது ஆண்டு நினைவு நாளுக்கான அஞ்சலி நிகழ்வு நாளைய தினம் (10.01.2025 வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் படுகொலை நடந்த இடமான தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு தூபி முன்பாக நடைபெறவுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 தமிழர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, யாழ்ப்பாணம் மக்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைத்தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் அக்கறை குறைகிறதா?- எம்.ஏ.சுமந்திரன்

Pagetamil

இந்திய உயர் ஸ்தானிகர் – நாமல் ராஜபக்ச முக்கிய பேச்சுவார்த்தை

east tamil

மல்வத்து ஒயாவில் காணாமலான இளைஞன் – தேடுதல் நிறுத்தம்

east tamil

Update – மாணவியை கடத்தியவர்களுக்கு நீதிமன்ற உத்தரவு

east tamil

பொடி லெஸ்ஸி இந்தியாவில் கைது!

Pagetamil

Leave a Comment