4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை: 51ஆவது ஆண்டு நினைவு நாளை

Date:

1974ஆம் ஆண்டின் யாழ்ப்பாணத்தில் நடந்த 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதியில் இடம்பெற்ற படுகொலைகள், தமிழர் வரலாற்றில் ஆழமான துயரத்தை ஏற்படுத்தியவை. அந்த மறக்க முடியாத நாளின் 51வது ஆண்டு நினைவு நாளுக்கான அஞ்சலி நிகழ்வு நாளைய தினம் (10.01.2025 வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் படுகொலை நடந்த இடமான தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு தூபி முன்பாக நடைபெறவுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 தமிழர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, யாழ்ப்பாணம் மக்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இம்ரான் கானுக்கு பார்வை இழப்பு’ – மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு...

CTC மீதான விமர்சனங்கள்- சிறு பதில்

“CTC புலிகளின் முன்னணி அமைப்பு” CTC என்பது கனடாவில் பதிவு செய்யப்பட்ட, கனடிய...

சமூக ஊடகங்களில் பரவும் அதிர்ச்சிக் காணொளி: 7 இளைஞர்கள் கைது!

சமூக ஊடகங்களில் ஒருவர் தாக்கப்படுவதைக் காட்டும் தாக்குதல் தொடர்பாக ஏழு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்