இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது

Date:

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 10 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையின் கடல் எல்லையை மீறி, அங்குள்ள நீர்ப்பரப்பில் மீன்பிடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் எதிர்காலம் தொடர்பான தீர்மானங்கள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்