திருகோணமலையின் புதிய அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர் நியமனம்

Date:

இன்றைய தினம் (09.01.2025), திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக W.G.M. ஹேமந்த குமார அவர்கள் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்குப் பதிலாக, மீண்டும் சிங்களவர் ஒருவருக்கே இப்பதவி வழங்கப்பட்டுள்ளமை பல தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திருக்கோணமலை மாவட்டத்தில் அதிக அளவில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் நிலையிலும் தொடர்ச்சியாக சிங்களவர் ஒருவரே மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரான் போராட்டங்களில் 3,117 பேர் பலி

டிசம்பர் மாத இறுதியில் வெடித்த போராட்டங்களின் போது 3,117 பேர் கொல்லப்பட்டதாகவு...

விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம்...

கற்பை நிரூபிக்க சீதை போல் மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்!

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்