25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

பருத்தித்துறை கடலில் மீனவர்களுக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு

இன்று (08.01.2025) பருத்தித்துறை கடலில், இலங்கை கடற்படையின் P421 கலமிலிருந்து சூட்டு பயிற்சி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பயிற்சியின் போது, குறித்த பகுதிக்குள் மீனவர்கள் பிரவேசிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர், யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களத்தின் மூலம் அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

இதன்படி, இன்று (08) காலை 09.00 மணிமுதல் மாலை 04.00 மணிவரை பருத்தித்துறை கடலில் (23.2NM வடகிழக்கு PPd location) 09°55’N:080°42E, 09°55’N:080°36E, 09°51’N:080°42E, 09°51’N:080°36E ஆகிய கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

அறுவடை காலத்தில் பெய்யும் மழையால் அழிவடைந்தது வயல்கள்

Pagetamil

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Pagetamil

பாரவூர்தி தட்டுப்பாடு – துறைமுகத்தில் நெருக்கடி

east tamil

கல்கிசை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment