26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
குற்றம்

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

கம்பஹா வீரங்குள பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் அப்பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த 52 வயதுடைய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததால் அயலவர்கள் குழுவொன்று வந்து சார்ஜன்ட்டின் கைகளை கட்டி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக சார்ஜென்ட் வீட்டிற்குச் சென்று, அவரது மகனுக்கு பிடியாணை இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மறுநாள், பொலிஸ் புத்தகத்தில் கடமைக் குறிப்பை எழுதிவிட்டு, மீண்டும் அந்த வீட்டுக்குச் சென்று அந்த பெண்ணை துன்புறுத்தியபோது பிடிபட்டார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment