26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

இன்றைய தினம் (31.12.2024), திருகோணமலை நகரில் உள்ள குவாட்டலூப் தேவாலயத்தின் பின்புற கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளது.

நில்கமுவ டாங்கொட்டுவா எனும் பகுதியை சேர்ந்த பெயர் தெரியாத, திருமணமாகாத 86 வயது பெண்ணே இவ்வாறு சடலமாக கரையொதுங்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறாத நிலையில், சம்பவம் குறித்த காரணங்களை கண்டறிவதற்கு திருகோணமலை தலைமையக பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிலாவெளி வைத்தியசாலையில் பறிபோன உயிர்; வைத்தியசாலையின் அசமந்தம்

east tamil

அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி தலைமறைவு

east tamil

மூதூரில் வெள்ள நீருக்கு எதிரான போராட்டம்

east tamil

சிறுவர்களின் உயிரை பழிவாங்கிய குறிஞ்சாக்கேணி விடயம் முடிவுக்கு வந்தது

east tamil

அனுர ஆட்சியிலும் இலுத்தடிக்கபடும் மயிலத்தமடு

east tamil

Leave a Comment