29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
கிழக்கு

Update 2 – கடலில் நீராட சென்ற 3 பேர்! – சிறுவனின் சடலம் மீட்பு

திருக்கோவில் தாண்டியடி – உமிரி கடலில் மூழ்கி காணாமல்போன சிறுவனின் சடலம் இன்று(26.12.2024) மீட்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கி மூவர் காணாமல் போயிருந்த நிலையில், திருக்கோவில் பகுதியில் 17 வயதான சிறுவனின் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் – தாண்டியடி உமிரி கடலில் நேற்றைய தினம் (25.12.2024) நீராடச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயினர். அவர்களை காப்பாற்றச் சென்ற 38 வயதான நபரும் இதன்போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரே கடலில் மூழ்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த நபர் மற்றும் 15 வயதான மற்றுமொரு சிறுவனையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம்; கலையரசன் தடையாக இருந்தார்: ஹக்கீம்

Pagetamil

சம்பூரில் கடற்படை வசமுள்ள பொதுமக்கள் காணிகளை விடுவியுங்கள்!

Pagetamil

விபத்தில் 9 மாத குழந்தை உயிரிழப்பு!

Pagetamil

தேசிய மக்கள் சக்தி வேட்பாளரிடம் மன்னிப்பு கேட்ட தமிழரசு கட்சி வேட்பாளர்!

Pagetamil

கடந்த வாரம் திருமணம்… விளையாட்டு போட்டி ஏற்பாட்டில் இருந்த இளைஞனை பலியெடுத்த அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்!

Pagetamil

Leave a Comment