வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு போக நெற் செய்கை அறுவடை விழா

Date:

வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறு போக அறுவடை விழா இன்று (15) அடம்படிவெட்டுவான் கண்டத்தில் இடம்பெற்றது.

வாகநேரி திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் சி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு நீர்பாசன பணிப்பாளர் எந்திரி.ந.நாகரெத்தினம்,செங்கலடி உறுகாமம் நீர்பசான பொறியிலாளர் எஸ்.விஷ்ணுரூபன் ஆகியோர்கள் கலந்து கொணடனர்.

இன்றைய நிகழ்வில் குறித்த விவசாயக் கண்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று தமிழர் பாரம்பரிய கலாச்சார முறையில் நிகழ்வுகள் நடைபெற்று அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.

 

spot_imgspot_img

More like this
Related

செம்மணி படுகொலைக்கு சர்வதேச கண்காணிப்புடன் விசாரணை கோரி மட்டு மாநகரசபையில் தீர்மானம்!

செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள...

கஹவத்தை கொலையில் கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில்...

வெளிநாட்டு பெண் மீது வெறிகொண்ட 81 வயது பிக்கு கைது!

ஹபரதுவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 41 வயது நியூசிலாந்து பயணி ஒருவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்