நாட்டின் 49வது சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க நேற்று (12) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைபவம் இடம்பெற்றது.
49வது சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
Date:



