பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழப்பு – 130க்கும் மேற்பட்டோர் காயம்

Date:

மத்திய நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோஸ் மாநிலத்தில் உள்ள செயின்ட் அகாடமி பாடசாலை கட்டிடம் ஒன்றே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

இந்த பாடசாலையில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், இதனால் மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தெரியவராத போதிலும், குறித்த பகுதியில் மூன்று நாட்களாக தொடர் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ – புதிய நாவல் எழுதியுள்ளதாக பகிர்வு!

தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட...

‘ஒரு ரஷ்ய சிப்பாயின் கால் எங்கு அடியெடுத்து வைக்கிறதோ, அது நம்முடையது’: புடின்!

ரஷ்யர்களும் உக்ரைனியர்களும் ஒரே மக்கள் என்றும், "அந்த வகையில் முழு உக்ரைனும்...

வாகனங்களின் அங்கீகரிக்கப்படாத பாகங்கள் ஜூலை 1 முதல் அகற்றம்!

வாகனங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத உபகரணங்கள் மற்றும் மாற்றங்களை அகற்றும் திட்டம் ஜூலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்