இலங்கை மாங்குளத்திலிருந்து வந்த மான்கொம்பு யாழ் பேருந்து நிலையத்தில் சிக்கியது! By: Pagetamil Date: May 24, 2024 யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் மான்கொம்புடன் நின்ற ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மாங்குளத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மான் கொம்பை வேறொருவரிடம் கையளிப்பதற்காக காத்திருந்த போது பொலிசார் அவரை கைது செய்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleவங்கதேச எம்.பி.யை கொல்ல கூலிப்படைக்கு ரூ.5 கோடி நண்பரே கொடுத்தது அம்பலம்Next articleஇந்த 3 திருடிகளையும் கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்! More like thisRelated மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன் divya divya - August 25, 2026 சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்.... தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி divya divya - August 25, 2026 கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று... சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு! divya divya - August 25, 2026 சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து... பரபரப்பான செய்திகள் மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன் தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு! காணாமல் போன மருத்துவரின் உடல் மீட்பு சந்நிதி உற்சவ காலத்தில் வலி கிழக்கு பிரதேச சபையின் சிறப்பு பணிமனையால் விசேட சேவைகள் முன்னெடுப்பு