Pagetamil
இலங்கை

மிருசுவிலில் எரிபொருள் பாரவூர்தி விபத்து: ஏ9 வீதி போக்குவரத்து தடைப்பட்டது!

தென்மராட்சி, மிருசுவிலில் எரிபொருள் ஏற்றிவந்த பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று (22) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்தது.

எரிபொருளை ஏற்றியபடி யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த பாரவூர்தி மிருசுவில் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மிருசுவில் புகையிரத நிலையத்துக்கும், வைத்தியசாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதிக்கு குறுக்காக எரிபொருள் பாரவூர்தி கவிழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

யாழில் திடீர் வீதி மறியலில் ஈடுபட்ட 769 வழித்தட தனியார் பேருந்து குழுவினர்

Pagetamil

கல்லெறிந்து மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும்; மட்டக்களப்பில் உருவாகும் ‘லிபிய கடாபி குழுமம்’: ஞானசாரர் பகீர்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

புளொட் நெடுமாறனுக்கு நீதிபதி இளஞ்செழியன் விதித்த மரணதண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

Pagetamil

Leave a Comment