25 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் மூடப்பட்ட புகையிரத கடவையை கடக்க முயன்றவர் புகையிரம் மோதி பலி… பொறுப்பற்ற தனத்தினால் உயிரிழந்த இளைஞர் (CCTV)

கிளிநொச்சியில் புகையிரத கடவை மூடப்பட்டிருந்த நிலையில், பொறுப்பற்ற விதமாக வீதியை கடக்க முற்பட்ட குடும்பத்தர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார்.

இன்று பிற்பகல் 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார்.

வீதியின் குறுக்கே இடப்பட்டிருந்த தடையை கடந்து, புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, அவரை புகையிரதம் மோதித்தள்ளியது. அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விநாயகர்புரத்தை சேர்ந்த மதன் என அழைக்கப்படும், 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
4

இதையும் படியுங்கள்

மருத்துவ எரியூட்டியால் பாதிப்பு – நிரந்தர தீர்வு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

east tamil

எரிபொருள் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

east tamil

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவுபடுத்த புதிய நடவடிக்கை

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

Leave a Comment