27.6 C
Jaffna
November 29, 2023
இலங்கை

வட்டுக்கோட்டை பொலிசாரின் தாக்குதலால் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்குட்படுத்தப்ட்டு உயிரிழந்த சித்தன்கேணி இளைஞனின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கடந்த 08 ஆம் திகதி சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கலைவாணி வீதி, சித்தன்கேணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்னும் 26 வயது இளைஞன் பொலிஸாரின் தாக்குதலால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

இன்று சித்தன்கேணி சந்தி பகுதியில் உயிரிழந்த இளைஞனின் சடத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

Pagetamil

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

Pagetamil

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!