26.2 C
Jaffna
November 29, 2023
இலங்கை

வடமராட்சியில் மாவீரர் வாரத்தின் தொடக்க நாள்

மாவீரர் வாரத்தின் தொடக்க நாள் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (21) மாலை 4.00 மணிக்கு வடமராட்சி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

மாலை சந்தி தோட்டப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயார் பொதுச்சுடர் என்று ஏற்றியதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

பிரதான வீதிக்குள்ளும் நீளும் மனிதப் புதைகுழி: நாளை முக்கிய கலந்துரையாடல்!

Pagetamil

வவுனியாவின் குடிப்பரம்பலை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!