26 C
Jaffna
November 29, 2023
இலங்கை

யாழில் மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு பிணை!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவனை கன்னத்தில் அறைந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான வகுப்பாசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ் புறநகர் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும், 14 வயதான மாணவனே தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

மாணவன் பாடசாலைக்கு வரவில்லையென்பதால், நேற்று வகுப்பாசிரியர் கன்னத்தில் அறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மாணவன் தனது பெற்றோருடன் இன்று (18) யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்ததுடன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வார்டு இலக்கம் 17ல் வசிப்பிடமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்படி ஆசிரியர் யாழ்.பொலிஸாரால் ன்று 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!