28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பிடித்த 5 மாணவர்கள்!

இவ்வாண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி ஐந்து மாணவர்கள் தலா 198 புள்ளிகளைப் பெற்று அதிகூடிய புள்ளிகளைப் பெற்று நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

கம்பஹா சுமேத வித்தியாலய மாணவன் ஷெனுல் அக்மீமன, அனுராதபுரம் புனித ஜோசப் ஆண்கள் கல்லூரி மாணவன் நவங்க ஹன்ச ராஜ் பொன்சேகா, கம்பஹா கோதமி கல்லூரி மாணவன் ஹிருஷ கேஷான் விஜேசிங்க, அலுபோமுல்ல, மஹபெல்லான ஆரம்ப பாடசாலை மாணவன் ஹெவிந்து ஹசரெல் பெரேரா, மற்றும் பதுளை விஹார மகாதேவி மகளிர் கல்லூரி மாணவி துலிதி சாந்தினி விஜேசுந்தர ஆகியோரே முதலிடத்தை பிடித்தவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்தாலும் இலங்கையில் வேறு வேலை பார்க்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்!

Pagetamil

வடமாகாணத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவிப்பு!

Pagetamil

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!