26 C
Jaffna
November 30, 2023
இலங்கை

கிரிக்கெட் நிர்வாகிகளிடமிருந்து பாதுகாப்பு கோரிய விளையாட்டு அமைச்சர்

கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் பல்வேறு அச்சுறுத்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருவதால், தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று (16) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்றும், அவர்கள் தொடாத ஆள் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய போதே  ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!