28.8 C
Jaffna
December 7, 2023
குற்றம்

மாடு களவெடுத்து சிக்கிய யாழ்ப்பாண நேவி!

வீடுகளில் கட்டப்பட்டிருந்த மாடுகளை திருடியதாக கூறப்படும் கடற்படை சிப்பாய் உட்பட மூவரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளது.

சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், திருடப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கால்நடைகளையும், திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் லொறியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்படை முகாமில் பணிபுரியும் பட்டுலுஓயாவை வசிப்பிடமாகக் கொண்டவர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை

Pagetamil

மதம் மாறிய கள்ளக்காதலால் விபரீதம்: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

யூடியூப் சனலை பிரபலப்படுத்த மகளின் நிர்வாண படத்தை பதிவிட முயன்ற தந்தை: வெட்டிக்கொன்ற மனைவி!

Pagetamil

கணவனின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி குத்திக் கொன்ற மனைவி கைது!

Pagetamil

விற்றமின் மாத்திரை வாங்குவதற்காக 83 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, கொள்ளையடித்த 18 வயது உடற் கட்டழகன் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!