28.8 C
Jaffna
December 7, 2023
இலங்கை

கொல்லப்பட்ட யானையின் பாகம் மீட்பு!

தும்பிக்கையிலிருந்து பிரிக்கப்பட்ட காட்டு யானையின் தலை கிரிந்தி ஓயாவில் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மண்டை ஓடு மற்றும் தலையின் ஒரு காது துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த யானை வேறொரு இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு, பகுதிகளாக வெட்டப்பட்டு கிரிந்தி ஓயாவில் போடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுவரை காட்டு யானையின் தலை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், யானையின் உடலின் எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்க வெல்லவாய வனஜீவராசிகள் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது

Pagetamil

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம்: 3 ரௌடிகள் கைது!

Pagetamil

விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை!

Pagetamil

முன்னாள் டிஐஜி நாலக சில்வா விடுதலை!

Pagetamil

கல்கிசை நீதவானை சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!