25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

குளியலறைக்குள் எக்குத்தப்பு: பெண் பொலிஸ் பணிநீக்கம்!

குளியலறையில் பயிற்சி பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அழைத்து, ஒழுக்கமின்றி நடந்து கொண்ட, கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றொரு போலீஸ் கான்ஸ்டபிள் இந்த கான்ஸ்டபிளையும் பயிற்சி கான்ஸ்டபிளையும் குளியலறையில் பார்த்து இது குறித்து புகார் செய்தார்.

இச்சம்பவம் தொடர்பாக களனி பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து நேற்று (13) முதல் இந்த பணித்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!