28.8 C
Jaffna
December 7, 2023
மலையகம்

பலாங்கொடை மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாயம்

பலாங்கொடை, உடவெல, ஹொரேன்கடூர பிரதேசத்தில் நேற்று இரவு மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், தந்தை, தாய் மற்றும் இரண்டு மகள்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நண்பர்களுடன் தங்கியிருந்த யுவதியின் மரணத்தில் மர்மம்!

Pagetamil

வீதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!

Pagetamil

இரண்டு இராணுவத்தினர் தற்கொலை!

Pagetamil

மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலி

Pagetamil

UPDATE: மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 யுவதிகள் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!