27.6 C
Jaffna
November 29, 2023
இலங்கை

இவரை கண்டால் தகவல் வழங்குங்கள்!

சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு இலங்கை சுங்கம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மொஹமட் நஸீர் மொஹமட் அடில் என்ற சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி, கொழும்பு-03 பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

எனவே, சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112471471, 0112431854, 0704387112 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு சுங்கத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச மனக்கணித போட்டிக்கு யாழில் இருந்து 19 மாணவர்கள்

Pagetamil

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

Pagetamil

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

Pagetamil

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!