24.5 C
Jaffna
February 17, 2025
Pagetamil
இலங்கை

இவரை கண்டால் தகவல் வழங்குங்கள்!

சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு இலங்கை சுங்கம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மொஹமட் நஸீர் மொஹமட் அடில் என்ற சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி, கொழும்பு-03 பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

எனவே, சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0112471471, 0112431854, 0704387112 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு சுங்கத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2021யில் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

east tamil

வேலையில்லா பட்டதாரிகளின் ஆதங்கம்

east tamil

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

east tamil

“லிட்டில் ஹார்ட்ஸ்” இணைய பணமோசடியில் இருவர் கைது

east tamil

தீயில் எரிந்த சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி மரணம்!

Pagetamil

Leave a Comment