26 C
Jaffna
November 29, 2023
இலங்கை

முன்னாள் DIG வி செனவிரத்னவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

மதுபோதையில் வாகனம் செலுத்தி இரண்டு வாகனங்களுக்கு சேதம் விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் பிணை விண்ணப்பம் கல்கிசை மேலதிக நீதவான் சஞ்சய எல்.எம்.விஜேசிங்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விஷேட பிரேரணையின் ஊடாக பிணை விண்ணப்பத்தை அவர் சமர்ப்பித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 1.20 மணியளவில் வெள்ளவத்தை முஹுது மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களுக்கு சேதம் விளைவித்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விபத்தின் போது அவர் மது போதையில் இருந்ததாக பரிசோதனையில் தெரியவந்தது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!