27.6 C
Jaffna
November 29, 2023
மலையகம்

40 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து: ஒருவர் பலி; 18 பேர் காயம்!

பதுளை – மொரஹெல பிரதான வீதியில் உல்பாத ஹண்டி என்ற இடத்தில் இன்று (20) இ.போ.ச பேருந்து ஒன்று சுமார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து  இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்தஇ.போ.ச பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

UPDATE: மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 யுவதிகள் பலி!

Pagetamil

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது!

Pagetamil

மாணவர்களுக்கு பொலித்தீன் உண்ணும் தண்டனை வழங்கிய அதிபருக்கு இடமாற்றம்

Pagetamil

மாணவர்களை பொலித்தீன், செய்தித்தாள் உண்ணும் தண்டனை வழங்கிய அதிபர்!

Pagetamil

மண்சரிவில் சிக்கி இரு யுவதிகள் பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!