25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

நாளை நீதிமன்ற செயற்பாடுகளும் முடங்கும்!

நாளை (13) வடமாகாணம் முழுவதிலுமுள்ள சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்தரணிகள் நேற்று கலந்துரையாடல் நடத்தியதாகவும், நாளை (20) மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டத்தரணிகள் பணிக்கு செல்ல மாட்டார்கள் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைவரும், பதில் நீதிவானுமாகிய ப.தவபாலன், தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக வன்னி மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!