26 C
Jaffna
November 30, 2023
விளையாட்டு

அஞ்சலோ மத்யூஸ், துஷ்மந்த சமிர இலங்கை அணியில் இணைகின்றனர்!

உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிர ஆகியோர் இன்று (19) இரவு இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் நிர்வாகத்தினருக்கும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்று விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்த அந்த அதிகாரி, இரு வீரர்களையும் இன்றிரவு வெளியேற தயாராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொருட்கள் போல் வீரர்கள் விற்பனை: ஐபிஎல் செயல்முறையும், சில விளக்கங்களும்!

Pagetamil

‘நான் திரும்பி வந்துட்டேன் ரோகித்’: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

Pagetamil

IPL 2024 அப்டேட்: 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Pagetamil

மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸூக்கு ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட தடை!

Pagetamil

இலங்கையின் பயிற்சியாளராக முன்னாள் வீரர்?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!