25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

நேரத்தை நியாயமாக பகிர்ந்தளிக்குமாறு மைத்திரி கோரிக்கை

கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நேரம் போதாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு ஏழிலிருந்து எட்டு நிமிடங்களே அவகாசம் தருவதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி, நேரத்தை நியாயமாகப் பகிர்ந்தளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனால் எங்களது எம்.பி.க்கள் கடும் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!