28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

பொலிஸ்மா அதிபருக்கு மீண்டும் சேவை நீடிப்பு!

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இன்று (13) முதல் 3 வார காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த சேவை நீடிப்பில் ஜனாதிபதி செயலர் கையொப்பமிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சி.டி.விக்கிரமரத்னமுன்பு தலா மூன்று மாதங்களுக்கு இரண்டு சேவை நீட்டிப்புகளைக் பெற்றிருந்தார்.  அவரது கடைசி சேவை நீடிப்பு கடந்த 25ஆம் திகதி முடிவடைந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்தாலும் இலங்கையில் வேறு வேலை பார்க்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்!

Pagetamil

வடமாகாணத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவிப்பு!

Pagetamil

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!