சட்டவிரோதமான முறையில் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் காலி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிஷாந்த முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் இசுரு நெட்டி குமார உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு விளக்கமறியல்!
Date:




