29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இராணுவச் சிப்பாய் மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல்!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு காயமடைந்த சிப்பாய், பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (1) பிற்பகல் 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

கோப்பாய் இராணுவ முகாமில் பணிபுரியும் சிப்பாய், விடுமுறையில் இருந்த போது தாக்கப்பட்டுள்ளார்.

கையில் சிறு காயமே ஏற்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment