முக்கியச் செய்திகள்

ஜனக ரத்நாயக்கவை பதவிநீக்கும் பிரேரணை சமர்ப்பணம்!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணையை ஆளுந்தரப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை முன்வைத்தார்.

இந்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில், ஜனக ரத்நாயக்க இந்த விவாத்தை பார்க்க அனுமதி கோரியிருந்தார். ஆனால், பாராளுமன்றத்தின் பார்வையாளர் கூடம் மூடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஆனால் இன்று பாடசாலை மாணவர்கள் பார்வையாளர் கூடத்தில் இருந்தனர். வேறு பலரும் இருந்தனர்.

சட்டத்துக்கு முரணாக ஒருவரை பதவிநீக்க முயற்சிக்கிறீர்கள். இதில் ஏன் இவ்வளவு கலக்கமடைகிறீர்கள் என கேள்வியெழுப்பினார்.

விவாதம் நடந்த வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?: இன்று மருதங்கேணியில் நடந்தது என்ன?

Pagetamil

நாட்டை விற்கப்போகிறார்கள் என்ற தவறான பிரச்சாரமாம்: ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய உரை; ஊழல் குறித்தும் மெத்தனம்!

Pagetamil

நான் ‘இடும் சாதி’; கொழும்பில் வளர்ந்தால் சாதி பற்றி அறிந்திருக்கவில்லை: விக்னேஸ்வரன் பகிரங்க விளக்கம்!

Pagetamil

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

Pagetamil

இலங்கையில் பிரமிட் மோசடியில் ஈடுபடும் 8 நிறுவனங்கள்: இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!