தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயர் அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்பட்ட போதிலும், அந்த நியமனத்தை நடைமுறைப்படுத்தாதது தவறு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவைக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில், தற்போது 9 பேர் மட்டுமே உள்ளதாகவும், அவ்வாறு செய்யாமை மோசமான முன்னுதாரணமாக அமையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1