29.8 C
Jaffna
March 29, 2024
குற்றம்

33 மாடுகளை அடைத்துக் கொண்டு சென்ற லொறி சிக்கியது!

தனமல்விலவில் இருந்து கொழும்புக்கு உரிமம் இன்றி லொறியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற இருவர் உடவலவையில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

33 மாடுகள் மிகவும் மோசமான முறையில் கடத்தப்பட்டதாகவும், இரண்டு மாடுகள் அங்கு உயிரிழந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் லுனுகம்வெஹர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் இன்று அம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment