தனமல்விலவில் இருந்து கொழும்புக்கு உரிமம் இன்றி லொறியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற இருவர் உடவலவையில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 மாடுகள் மிகவும் மோசமான முறையில் கடத்தப்பட்டதாகவும், இரண்டு மாடுகள் அங்கு உயிரிழந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் லுனுகம்வெஹர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் இன்று அம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1