இலங்கை

யாழ் போதனா மருத்துவமனை மேல் மாடியிலிருந்து வீசப்பட்ட 3 மாத கருவின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் 22ஆம் இலக்க மேல் மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்ட 3 மாதம் நிரம்பிய கருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீர்க்குழாய் ஒன்று உடைந்த நிலையில், அதன் ஊடாக சிசுவின் சடலம் கீழே விழுந்துள்ளது.

சட்டவிரோதமாக கருத்தரித்த யாரே ஒருவர் இந்த கருவை பிரசவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!