பசறை லுனுகல வீதியில் 13 ஆம் மைல் கல் பிரதேசத்தில் இன்று (20) மோட்டார் வாகனம் ஒன்று குன்றுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் மடுல்சீம பாடசாலையின் ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1