24 மணித்தியால பொது வேலைநிறுத்தத்தை நாளை காலை 8.00 மணிக்கு வாபஸ் பெறுவதற்கு தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாளை காலை 8 மணிக்கு தமது தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஆகியவை இன்று தெரிவித்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1