32.3 C
Jaffna
April 28, 2024
இலங்கை

நாளை காலையுடன் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைகிறது!

24 மணித்தியால பொது வேலைநிறுத்தத்தை நாளை காலை 8.00 மணிக்கு வாபஸ் பெறுவதற்கு தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளை காலை 8 மணிக்கு தமது தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஆகியவை இன்று தெரிவித்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

Leave a Comment