29.5 C
Jaffna
March 27, 2023
கிழக்கு

மரத்தடியில் கைவிடப்பட்ட நிலையில் சிசு மீட்பு!

திருகோணமலை, கன்னியா- சாரதாபுரம் வீதியில் இன்று (04) பிற்பகல் மரத்தடியில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றை உப்புவெளி பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இடத்தில் யானை வேலியை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த சிவில் காவலர் ஒருவர் மரத்தடியில் அழும் சத்தம் கேட்டு சென்ற போது, சிசுவை கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை குணமடைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது குழந்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலியின் தாயாரை டிக்டொக்கில் வெருட்டிய 17 வயது காதலன் கைது!

Pagetamil

மட்டக்களப்பு குருக்களிடம் பொலிஸ் வேடத்தில் கொள்ளை!

Pagetamil

போதைப்பொருள் கடத்தல்காரரை தப்பிக்க வைக்க பொலிசார் மீது தடியடி நடத்திய 4 பெண்கள் கைது!

Pagetamil

பஸ் மோதியதில் பெண் பலி

Pagetamil

மாவடிப்பள்ளியில் இலைக்கறி பறித்துக் கொண்டிருந்தவர் முதலை கடித்து பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!