உஹன பிரதேசத்தில் குளவி தாக்கியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
படுகாயமடைந்த சிறுவன்,அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உஹன, கோமரி பகுதியை சேர்ந்த சிறுவனே உயிரிழந்தான்.
சடலம் தற்போது அம்பாறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1