25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலை பகுதியில் நேற்று (1) இரவு அவர் கைதானார்.

அரியாலை, பூம்புகாரை வசிப்பிடமாக கொண்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, நேற்றிரவு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றுகிறார்.

கைதானவரிடமிருந்து 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment