27.4 C
Jaffna
March 20, 2023
இலங்கை

செபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

சமூக ஊடக செயற்பாட்டாளர் செபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (31) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமரசிங்க கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

தலதா மாளிகைக்கு அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 வாழைக்குலைகளை வெட்டியவர்களிற்கு 1 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

இரு நிறுவனங்களை விற்க அனுமதி

Pagetamil

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு

Pagetamil

மாணவி வித்தியா கொலையாளிகளின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்!

Pagetamil

ஹரக் கட்டாவின் ரிட் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டமா அதிபர்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!