29.5 C
Jaffna
March 27, 2023
கிழக்கு

மட்டக்களப்பில் சுதந்திரதினத்திற்கு எதிரான சுவரொட்டிகள்

எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கும், சுதந்திர தினத்திற்கு எதிராக பேரணி ஒன்றினை முன்னெடுப்பதற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்த வகையில் குறித்த விடயத்தினை பிரதிபலிக்கும் விதத்திலும், கறுப்பு தின நிகழ்வுக்கும் கண்டனப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பு குருக்களிடம் பொலிஸ் வேடத்தில் கொள்ளை!

Pagetamil

போதைப்பொருள் கடத்தல்காரரை தப்பிக்க வைக்க பொலிசார் மீது தடியடி நடத்திய 4 பெண்கள் கைது!

Pagetamil

பஸ் மோதியதில் பெண் பலி

Pagetamil

மாவடிப்பள்ளியில் இலைக்கறி பறித்துக் கொண்டிருந்தவர் முதலை கடித்து பலி

Pagetamil

‘நான் அப்படிச் சொல்லவேயில்லை’: த.கலையரசன் எம்.பி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!