29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

காஞ்சனவின் குற்றப்பத்திரிகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (29) தெரிவித்தார்.

ஜனக ரத்நாயக்கவை தலைவர் பதவியில் இருந்து குற்றப்பத்திரிகை மூலம் நீக்குவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று காலை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறைக்கு புதிய தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!