29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

தீ விபத்தில் பெண்ணும், இரு பிள்ளைகளும் பலி

அனுராதபுரம், எலயபத்துவ பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் தந்தை தீக்காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

எலயபத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஞானசாரர் வைத்தியசாலையில்

Pagetamil

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

Leave a Comment