25.9 C
Jaffna
March 29, 2024
குற்றம்

கல்லுண்டாயில் வாள்வெட்டு பிரதான சந்தேக நபர் கைது!

ஐனவரி மாதம் முதலாம் திகதி மானிப்பாய் கல்லுண்டாய் பகுதியில்உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டி காயப்படுத்தப்படுத்திய சம்பவத்துடன்தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் மாவட்ட போலீஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரேகைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவர் மானிப்பாய் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment