29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற யோசனை!

அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை உயர்த்தும் யோசனையை நடைமுறைப்படுத்த முடியாது எனவும், அது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற தீர்மானித்துள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (24) தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அப்பால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளையும் இந்தக் குழு பெற்றுக்கொள்ளும் என்றும் மின்சாரக் கட்டணத்தை தற்காலிகமாக அதிகரிக்க சட்ட ஏற்பாடுகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment