சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் சோவ் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனப் பிரதிநிதிகள் ஜனவரி 18ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1