29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

மாவனல்லை பிரதேசசபை தலைவர் இலஞ்சம் வாங்கும் போது சிக்கினார்!

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் இருபது இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெறும்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

உடுவான்கந்த வலகடய பிரதேசத்தில் வசிக்கும் தர்மதிலக பண்டா என்பவரால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடமொன்றின் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு பிரதேச சபைக்கு தலைவர் இருபது இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை மாவனல்லை நகரில் உள்ள ஹோட்டலில் பிரதேசசபை தலைவரிடம் பணத்தை கொடுத்த போது கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment