யாழ். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் 07 ஆம் நாளுக்கான விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று சிறப்பாக இடம்பெற்றன.
கடந்த 28.12.2022 அன்று திருவெம்பாவை நிகழ்வு ஆரம்பமாகிய நிலையில் 07ஆம் நாள் உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
பின்னர் வசந்தமண்டத்தில் இருந்து எழுந்தருளி சிவன் சிதம்பருக்கும் விஷேட தீபாரதனைகள் இடம்பெற்று சமேதராக உள்வீதியுடாக வலம்வந்து வெளிவீதி இடபவாகனத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை ஆலய பிரதம குரு வ.வைகந்தகுருக்கள் நடாத்திவைத்தார்.
திருவெம்பாவை பூஜை எதிர்வரும் 06.01.2023 அன்று இனிதே நிறைவடையும். இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலருமா கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1